Tuesday 25 July 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 12-07-17- மாலை-7 மணிக்கு- தெருமுனைப்பிரச்சாரம்- உரை- முஹம்மது அலி ஜின்னா- தலைப்பு- ஜும்ஆவின் சிறப்புகள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக 

நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் வட்டார மருத்துவர் மற்றும் செவிளியர் ஆகிய இருவருக்கும் 12/7/17 அன்று மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக நகர்புற ஆரம்ப சுகதார மையத்தில்(சென்ரல் ஹாஸ்பிட்டல்)  மருந்து மற்றும் மாத்திரை வழங்கும் பிரிவில் பணிபுரியும் அலுவலர் பணியில் இருக்கும் போது  தினசரி மது அருந்திவிட்டு வருதாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தாராபுரம் கிளையின் சார்பாக புகார் கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 11/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து "ஒழுவின் சட்டத்தின்" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


மூன்றாவது நாளாக நேற்று திங்கட்கிழமை மாலை (10-07-2017) சீராசாஹிப் தெருவில் தாராபுரம் நகராட்சி அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் எதிர்ப்பு நடவடிக்கை நிமித்தம் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ய வந்த போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை மர்கஸ் வாசலிலேயே நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் விநியோகிக்கப் பட்டது. மத்ரஸா மாணவ மாணவியர் அனைவரும் மருத்துவ குணம் மிகுந்த நிலவேம்பு கசாயம் அருந்தி பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 12-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் இழிந்தவராக கைவிடப்படுவோர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 11-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் மறுமைக்காக முயற்சிப்போர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 10-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவர்கள் அருளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 12/07/17 அன்று உணர்வு இதழ்கள் மளிகைக் கடைகள் பேக்கரிக் கடைகள் கட்சி ஆபிஸ்கள் குடோன்கள் சலூன் கடைகள் காவல் நிலையம் மற்றும் 30/ உணர்வு இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 10-07-2017 அன்று இரவு 8:45 மணிக்கு கோட்ரஸ் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ தீன் அவர்கள் "ரமலான் கற்றுத்தந்த படிப்பினை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோதரர் முஹம்மது தஃவ்பீக் அவர்கள் (தொழுகையை இறைவனுக்காக மட்டும்மே தொழவேன்டும்)என்பதை பற்றி விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)              

         

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ அபூபக்கர் சித்தீக்( ஸகாதி) அவர்கள்( இறைவன் இருக்கிறான) என்பதற்கான சான்றுகளை பற்றி விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/07/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 12-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.


இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   " சொர்க்கத்தின் தன்மை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்!

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 12/07/2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது..... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாண்டியன் நகர் கிளையில் 12-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளை- 12-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும்அமலும் நிகழ்வில் ஜனாஸா தொழுகை தொழும்முறை என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 12-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..*அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின்பாபு நகர் கிளையில் 12,07,2017. அன்று  மக்கள் பயன் பெறும் வகையில் தண்ணீர் 1000லிட்டர் வினியோகம் செய்யப்பட்டது ,                       

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின்பாபு நகர் கிளையில் 11,07,2017. அன்று  மக்கள் பயன் பெறும் வகையில் தண்ணீர் 1000லிட்டர் வினியோகம் செய்யப்பட்டது,

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,நாள் .10:7:17

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 12-07-2017 அன்று பஜ்ரு  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,தலைப்பு நல்லோர் தீயோர் ,பேச்சாளர் .சிகாபுதீன்

"அறிவும்,அமலும்" பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/07/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "நபித்  தோழர்கள்  என்போர்  யார்   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11 /07/2017 அன்று இரவு 8.30 மணிக்கு பழகுடோனில் சகோதரர் சபியுல்லா அவர்கள் தெருமுனைபிரசாரம் செய்தார்.....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக. செவ்வாய்  இரவு  8.45 க்கு தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்.
தலைப்பு   " இஸ்லாமிய. ஆட்சி முறையும் இன்றைய ஆட்சியாளர்களின்  GSTயும்"
உரை சகோ. பஷிர் அலி

இடம்.  வெங்கடேஸ்வரா  நகர்  மத்திய. பகுதி

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  6-7-2017 அன்று பிறமத சகோதரி.வடிவு லட்சுமி  (ஆசிரியர்) அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாகசார்பாக 11-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ. அரபாத் அவர்கள் " குளிக்கும் முறை (தொடர் )" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சேக் பரீத் அவர்கள் " நன்மைக்கு முந்துவோரின் செயல்கள்  " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக ரமலானுக்கு பிறகு  மதரஸா ஆரம்பமானது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள்  மார்க்க கல்வி கற்கிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 11-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   " மணோ இச்சை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 10-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்   " செய்த வினையை என்னிப்பாருங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்!

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் கோவத்தின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-07-2017 அன்று  ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அவரச இரத்ததானம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11 /07/2017 அன்று காலை 10.00 மணிக்கு ஒரு சகோதரிக்கு அவரச இரத்த தானம் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்....    

                   

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/07/17 அன்று சுபுஹுக்குப்பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 10/07/17 மஃரிபுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் தொழுகை சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11/07/2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது..... அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 11-07-17- சுபுஹுக்குப்பின்- அறிவும் அமலும் நிகழ்வில் ஜனாஸாத்தொழுகை குறித்து இரண்டாம் நாளாக விளக்கமளிக்கபட்டது.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர்கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.மறுமையை நம்பாதோர்

பேச்சாளர் ்சிகாபுதீன்
நாள் .11:7:17

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 11/07/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும் அமலும் நிகழ்ச்சியில் "நபித் தோழர்களும்  நமது  நிலையும் **  எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், தாராபுரம்கிளையின் சார்பாக மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளிவாசலில் புதிதாக போடப்பட்டுள்ள போர் மூலமாக 10/7/17 அன்று சீராசாஹிப் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 4 குடம் வீதம் சுமார் 50 குடும்பங்களுக்கு  200 குடம் தண்ணிர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/07/17அன்று கிளை மர்கஸில் இஷாத்தொழுகைக்குப் பிறகு உறுப்பினர் மசூரா நடைபெற்றது இதில் எதிர்கால தாஃ வா பணிகள் மற்றும் "அமலும்,அறிவும்"சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் ...

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/07/17அன்று இரவு 8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் மறுமை நாளில் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்ற தொழுகையாளிகள்"எனும் தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-07-2017 அன்று ஃப்ஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் அறிவும் அமலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தொழுகயைில் அலட்ச்சியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  9/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து "ஒழுவின் சட்டம்" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.                        
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  10/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து "ஒழுவின் சட்டம்" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கேள்வி பதில்கள் கேட்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,'தாராபுரம் கிளை' சார்பாக 09/07/2017 (ஞாயிறு ) இன்று மஹ்ரிபுக்கு பின்தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் (ஆடியோ பயான்)

நடைபெற்றது. சகோ:கோவை ரஹ்மத்துல்லாஹ்
அவர்கள் பேசிய
குழந்தை வளர்ப்பில் இஸ்லாமிய வழிகாட்டுதல்
என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 09-07-2017 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் **இறையச்சம் ** என்ற தலைப்பில் சகோ-பெளசியா உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 10-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..*அல்ஹம்துலில்லாஹ்

சிறுவர், சிறுமியர் மக்தப் மதரஸா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக நடைபெற்று வரும் சிறுவர், சிறுமியர் மக்தப் மதரஸா வில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் மார்க்க  அறிவை அதிகப்படுத்தும்  விதமாக       மார்க்க விஷயங்களை ப்ராஜெக்ட் மூலம் செய்து அதை  9-7-2017 அன்று  மக்கள் பார்வைக்கு   வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்