Tuesday 25 July 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/07/17அன்று இரவு 8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் மறுமை நாளில் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்ற தொழுகையாளிகள்"எனும் தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...