Tuesday 25 July 2017

சமுதாயப்பணி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக நகர்புற ஆரம்ப சுகதார மையத்தில்(சென்ரல் ஹாஸ்பிட்டல்)  மருந்து மற்றும் மாத்திரை வழங்கும் பிரிவில் பணிபுரியும் அலுவலர் பணியில் இருக்கும் போது  தினசரி மது அருந்திவிட்டு வருதாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தாராபுரம் கிளையின் சார்பாக புகார் கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.