Tuesday 25 July 2017

தனிநபர் தாவா - இந்தியன் நகர் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/07/2017 அன்று மங்கலம்(சத்தியா நகர்) பகுதியில் தனி நபர் தாஃவா செய்ய பட்டது இதில்( தொழுகையின் அவசியங்களை பற்றி ) அந்த பகுதி மக்கள் 05 நபர்களுக்கு வழியுறித்தி தாஃவா செய்யப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)    ,               

 மங்கலம்(சத்தியா நகர்) பகுதியில் தன நபர் தாஃவா செய்ய பட்டு ஒரு சகோதரன்(கை) யில் கட்டி இருந்த இனை வைப்பு கயிரை அகற்றப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)