Friday 9 May 2014

பெண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பில்
கடந்த 01.05.2014 அன்று முதல் பெண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சகோதரி.ஜொஹைரா அவர்கள் பயிற்சியளிக்கின்றார்.


15 மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்று வருகின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்....

ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பில்
கடந்த 01.05.2014 அன்று முதல் ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சகோ.சல்மான் அவர்கள் பயிற்சியளிக்கின்றார்.

18 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்று வருகின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்....

"கல்வியின் பயன்கள்" _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை சார்பாக 08.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "கல்வியின் பயன்கள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"தீர்ப்பு நாளின் அதிபதி" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 06.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "தீர்ப்பு நாளின் அதிபதி" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.