Thursday 9 June 2016

கரும்பலகை தஃவா - வடுகன்காளிபாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 04-06-2016 அன்று ரமலான் மாதம் சம்பந்தமாக குர்ஆன் வசனங்கள் மூன்று கரும்பலகை போர்டுகளில் எழுதப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 03-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி  அவர்கள் **  கடுகு விதை அளவு இருந்தாலும் இறைவன் கொண்டு வருவான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 03-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **  தூதர்களின் பொறுப்பு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 02-06-2016 அன்று குன்னங்கால் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் **ரமலானை வரவேற்போம்** என்ற தலைப்பில் சகோதரர் -முஹம்மது  சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்......அலஹ்மதுலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 02-06-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " இமாம்கள் ஹதீஸ்களை தொகுத்த விதம்?" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 02-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி அவர்கள் **  தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பு உண்டு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 01-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி அவர்கள் **  மரணத்திற்கு பின் வாழ்வு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **  காளைக்கன்றை வணங்கிய சமுதாயம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர்  கிளையின் சார்பாக 01-06-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "பிறை பார்த்து நோன்பு நோற்போம்" என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 01-06-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "ஷாஃபி,மாலிக் மத்ஹபுகளின் தொடக்கம்?" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 31-05-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "ஹனஃபி மத்ஹபின் தொடக்கம்?" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர்  கிளையின் சார்பாக 31-05-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "இரவு தொழுகையில் நபிவழி எது?" என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 31-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி அவர்கள் ** பூமியில் ஆணவத்தை விரும்பாதவர்களுக்கு சொர்க்கம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 31-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-.அப்துர்ரஹ்மான் அவர்கள் ** யூசுப் நபியின் தந்திரம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** சூனியம் என்பது பொய் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 30-05-2016 அன்று செரங்காடு சுன்னத் ஜமாஅத்  பள்ளி வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, தலைப்பு- ரமலானின் நன்மைகள். உரை - சகோதரர் - சதாம் ஹுசைன்...அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 29-05-2016 அன்று காலை 7.00 மணிக்கு ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி (நல்லொழுக்கப்பயிற்சிமுகாம்) நடைபெற்றது. தலைப்பு - கொள்கை உறுதி பயிற்சி நடத்தியவர் - பஷீர் அலி...அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  29-05-2016 அன்று குமார் நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் " ரமலானில் கிடைக்கும் அதிக நன்மைகள் " என்ற தலைப்பில் சகோதரி : ரிஜ்வானா பர்வீன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  30-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் ** எந்த பேரமும் பேச முடியாத நாள்**  என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்!....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  29-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் ** மறுமையில் ஷைத்தானின் உரையாடல்**  என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்!....