Thursday 9 June 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  29-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் ** மறுமையில் ஷைத்தானின் உரையாடல்**  என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்!....