Thursday 9 June 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 02-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி அவர்கள் **  தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பு உண்டு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்...