Thursday 9 June 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **  காளைக்கன்றை வணங்கிய சமுதாயம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அலஹ்மதுலில்லாஹ்....