Thursday 9 June 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 02-06-2016 அன்று குன்னங்கால் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் **ரமலானை வரவேற்போம்** என்ற தலைப்பில் சகோதரர் -முஹம்மது  சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்......அலஹ்மதுலில்லாஹ்....