Thursday 9 June 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  29-05-2016 அன்று குமார் நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் " ரமலானில் கிடைக்கும் அதிக நன்மைகள் " என்ற தலைப்பில் சகோதரி : ரிஜ்வானா பர்வீன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....