Saturday 26 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - , S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 17-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிரகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் “மருத்துவ முகாமிற்கு அறிவிப்பு செய்த கோயில் நிர்வாகம் " என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவலில் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 17-12-15\ மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவலில் பயான் நிகழ்ச்சியில்  நபிக்கு ஸலவாத்தை எடுத்து சொல்லும் மலக்குகள் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது  சலீம் MISC அவ்ர்கள்  உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலிலாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 17-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் மார்க்கத்தை கற்போம் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

அவசர இரத்தானம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,17-12-15 (வியாழன்) அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில் ஜெய்சங்கர் பிற மத சகோதரருக்கு A+ இரத்தம் தானாமாக வழங்கபட்டது,....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக  16-12-15 அன்று குமார் என்கிற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறிது  தாவா செய்யப்பட்டு அவர் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை அபூதாஹிர் என்று மாற்றிக் கொண்டார்....அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 16-12-2015 அன்று ,பள்ளிவாசல் தெரு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் "மவ்லித் ஓர் இணைவைப்பு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 14-12-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "மவ்லித் ஓர் இணைவைப்பு"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 17-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது  நற்பன்புகள் என்ற தொடரில்.”இறையச்சமுடையோருக்கு சொர்க்கமே பரிசு" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 17-12-2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்…. 

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 16-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ”வெள்ள நிவாரணத்தில் RSS  ன் கோரமுகங்கள் என்ற  தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்,.... அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 17-12-2012 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது"  என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்…. 

அவசர இரத்தானம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 16-12-15 அன்று அலங்கியத்தைச் சார்ந்த பிறமத சகோதரிக்கு கர்பபை  அறுவை சிகிச்சைக்காக  (A+) ஒரு யூனிட் இரத்த தானம் செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை என்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா??? என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. ......அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - V.K.P.கிளை

திருப்பூர் மாவட்டம் ,V.K.P.கிளை சார்பாக 14-12-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ யாசர்  அரஃபாத் அவர்கள் அசத்தியவாதிகளின் அவதூறுகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 16-12-15அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மௌலூத் ஒரு ஏமாற்று வேலை"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 16-12-15 செரங்காடு பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. மவ்லீது என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உறையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 16-12-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மௌலூதுக்கு ஆதாரம் இல்லை என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் MISC உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 16-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்",ஆதாரம் காட்டினால் ஒரு கோடியாம்???"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - G.K. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K. கார்டன் கிளையின் சார்பாக 16-12-15 பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பேரழிவுகள் தரும் படிப்பினைகள். என்ற தலைப்பில் சகோதரி.குர்சித் பானு அவர்கள் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்..... 

பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - ,G.K. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K. கார்டன் கிளையின் சார்பாக 16-12-15 பெண்களுக்கான      தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் தாவா செய்வது எப்படி என்ற தலைப்பில் சகோதரி.சுமைய்யா அவர்கள் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 16-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  நற்பன்புகள் என்ற தொடரில். "அறிவீனர்களை அலட்சியப்படுத்துங்கள்" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 15-12-15  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?  என்ற தலைப்பில் ,சகோ- பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-12-15  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் போரில் கலந்நு கொள்ளாதோர் என்ற தலைப்பில், சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-12-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோ:சிகாபுதீன் அவர்கள் இணை வைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 16-12-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "நமக்கு ஏற்படும் துன்பம் ஒவ்வொன்றும் நன்மையே" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S. நகர் கிளை சார்பாக 15-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 14-12-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற  பயான் நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்த பிற மத சகோதரர் என்ற  தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக   15-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை மவ்லீத் பாடல் ..! என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக   15-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை மவ்லீத் ..! என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  சொர்னபுரி லே அவுட் 3 வது  வீதியில்  15-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் மெளலீத் ஓர்  இனைவைப்பு  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஜம்ஜம் நகர் கடைசி வீதியில்  14-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ.  ஜபருல்லாஹ் அவர்கள் இனைவைப்பு என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்......

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 15-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் “கட்டுக்கதைகளுக்கு முடிவு கட்டுவோம்"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவலில் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 15-12-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவலில் பயான் நிகழ்ச்சியில்  நபியின் மீது ஸலவாத் கூறும் விதம் என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் MISC அவ்ர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்......

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 15-12-2015 அன்று  பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

நபிவழி திருமணம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில், 15-12-15 (செவ்வாய்) அன்று அஸருக்கு பின் நபிவழி அடிப்படையில் தாராபுரத்தை சார்ந்த சகோதரருக்கு நடைபெற்றது.சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள் நபி வழி அடிப்படையில் திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அலஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 14-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற  பயான் நிகழ்ச்சியில் ” நிவாரணத்தில் நேர்மையாக நடந்த இஸ்லாமியர்கள்” என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்........

குர் ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 15-12-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர் ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "அல்லாஹ்வே மௌலீது ஓதினானா?" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பக 15-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் மூமின்களின் அடையாளம் என்ற  தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 15-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பின்  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,இதில் நற்பன்புகள் என்ற தொடரில். "மறுமை வெற்றிக்கான வழி" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை



திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்கள் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

வெள்ள நிவாரண உதவி - திருப்பூர் மாவட்டம் மற்றும் கிளைகள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் மற்றும் கிளைகளின்  சார்பாக  ஜும்ஆ வசூல் ரூபாய் 1,04,666 மற்றும்  பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 8,76,823 ம் ,பொருளாக