Saturday 26 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 16-12-15 செரங்காடு பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. மவ்லீது என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உறையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....