Saturday 26 December 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை



திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்கள் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….