Saturday 26 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 15-12-15  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?  என்ற தலைப்பில் ,சகோ- பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....