Saturday 26 December 2015

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 15-12-2015 அன்று  பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....