Saturday 26 December 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 16-12-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோ:சிகாபுதீன் அவர்கள் இணை வைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....