Saturday 26 December 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-12-15  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் போரில் கலந்நு கொள்ளாதோர் என்ற தலைப்பில், சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,....அல்ஹம்துலில்லாஹ்.....