Saturday 26 December 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 16-12-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "நமக்கு ஏற்படும் துன்பம் ஒவ்வொன்றும் நன்மையே" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....