Saturday 26 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 16-12-2015 அன்று ,பள்ளிவாசல் தெரு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் அவர்கள் "மவ்லித் ஓர் இணைவைப்பு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....