Saturday 26 December 2015

குர் ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 15-12-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர் ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "அல்லாஹ்வே மௌலீது ஓதினானா?" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....