Saturday 26 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஜம்ஜம் நகர் கடைசி வீதியில்  14-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ.  ஜபருல்லாஹ் அவர்கள் இனைவைப்பு என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்......