Showing posts with label தாராபுரம். Show all posts
Showing posts with label தாராபுரம். Show all posts

Tuesday, 5 November 2019

தாராபுரம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாராபுரம் கிளை சந்திப்பு 4/11/2019 அன்று   மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற வரும் மர்கஸ் புதிய கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தாவாப்பணிகள் மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பு நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக்பரீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 3 July 2019

தாராபுரம் கிளை சந்திப்பு -02/07/2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02/07/2019 அன்று தாராபுரம் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல்ரஷீத் அவர்கள் கலந்து கொண்டு கிளை நிர்வாக தாவா பணிகள் பற்றி கேட்டறிந்தார்.
மேலும் மர்கஸ் இடப்பற்றாக்குறையை போக்க, மர்கஸ் விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 17 March 2019

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக ,
15.03.2019 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6:30 மணி முதல் தாராபுரம் ஜின்னா மைதானம் பகுதியில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்கள் *இஸ்லாமிய குடும்பம்* எனும் தலைப்பிலும்,

சகோதரர். ஜமால் உஸ்மானி அவர்கள் *சீரழியும் இளைஞர்களை சீர்திருத்தும் இஸ்லாம்* எனும் தலைப்பிலும்,உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்



Tuesday, 15 January 2019

சகோ. சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11-1-19 வெள்ளிக்கிழமை அன்று கிளை மர்கசிக்கு வந்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. 
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 8 January 2019

திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 6/1/19 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சீராசாஹிப் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. 
இதில் சகோதரர் அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 24 December 2018

பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  21/12/18 வெள்ளிக்கிழமை அன்று ஆதிதமிழர்பேரவை சேர்ந்த சகோதரர் பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் மாநில மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு திருகுர்ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 23/12/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சுல்தானியா பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. 

இதில் சகோதரர் ஜின்னா (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு _ தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  23/12/18 அன்று மாலை 5:30 மணியளவில்   மஸ்ஜிதுர் ரஹ்மான் 


மர்கஸில் மக்தப் மதரஸா மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நடைப்பெற்றது.  இதில் மாவட்ட மதரஸா பொறுப்பாளர் யாஸர் அரபாத் (திருப்பூர்) அவர்கள் கலந்துக்கொண்டு நிறைகுறைகளை கோட்டறிந்து ஆலோசனை தந்தனர்.


அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 15 December 2018

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 15/12/18 சனிக்கிழமை அன்று கீதாஞ்சலி என்ற சகோதரிக்கு அஸ்கர் என்ற சகோதரர் மூலம் AB+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 21 November 2018

அவசர இரத்ததானம் _ தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  17/11/18 சனிக்கிழமை அஜார் என்ற  சகோதரர் மூலம்  O+  ஒரு யூனிட் சகோதரி சிவமணி நாயகி அவர்களின் அவசர சிகிச்சைக்கு   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 11 November 2018

தாராபுரம் கிளை சார்பாக இரத்ததானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/11/18 வெள்ளிக்கிழமை அன்று அபுத்தாஹிர் என்ற  சகோதரர் மூலம் AB+  ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில்  இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/11/18 வெள்ளிக்கிழமை அன்று ப்ரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு A1B+ ஒரு யூனிட் முஹம்மது ஆசிக் என்ற சகோதரர் மூலம் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 2 November 2018

நில வேம்பு கசாயம் வினியோகம் _ தாராபுரம் கிளை மருத்துவ முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/10/18 வெள்ளிக்கிழமை அன்று வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் 5 மற்றும் 6 வது வார்டு பகுதிகளில் 200 மேற்பட்ட வீடுகளுக்கு சென்று 500 மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 24 October 2018

*பெண்கள் பயான் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் *பெண்கள் பயான்* நடைப்பெற்றது. 

இதில் சகோதரர். அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் உரையாற்றினார்.
அலஹம்துலில்லாஹ்

*மர்கஸ் பயான்* -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் *ஜின்னா*(உடுமலை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 24 September 2018

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  23/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 15 September 2018

இரத்ததானம்- தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 10-09-2018 அன்று செந்தில் என்ற சகோதரனின் அவசர  சிகிச்சைக்காக AB +ve இரத்தம் 1Unit இரத்ததானம்  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 5 September 2018

அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது -தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 02/09/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் (ஐந்துமனை தின்னை மற்றும் சிந்தாமனி வீடு அருகில்) நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அஜ்மீர் அப்துல்லா அவர்கள் அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 4 September 2018

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி . ஆலிமா ரஹ்மத்(பல்லடம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 

மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா _ தாராபுரம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக   2/9/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா நடைப்பெற்றது. 

இதில் சகோதரி ஆலிமா ரஹ்மத் அவர்கள் தொழுகை முறை பற்றி பயிற்சி அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்