Showing posts with label தாராபுரம். Show all posts
Showing posts with label தாராபுரம். Show all posts
Tuesday, 5 November 2019
Wednesday, 3 July 2019
தாராபுரம் கிளை சந்திப்பு -02/07/2019

இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல்ரஷீத் அவர்கள் கலந்து கொண்டு கிளை நிர்வாக தாவா பணிகள் பற்றி கேட்டறிந்தார்.
மேலும் மர்கஸ் இடப்பற்றாக்குறையை போக்க, மர்கஸ் விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 17 March 2019
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் -தாராபுரம் கிளை
Tuesday, 15 January 2019
சகோ. சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11-1-19 வெள்ளிக்கிழமை அன்று கிளை மர்கசிக்கு வந்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 8 January 2019
திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 6/1/19 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சீராசாஹிப் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோதரர் அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 24 December 2018
பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/12/18 வெள்ளிக்கிழமை அன்று ஆதிதமிழர்பேரவை சேர்ந்த சகோதரர் பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் மாநில மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு திருகுர்ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 23/12/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சுல்தானியா பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் ஜின்னா (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோதரர் ஜின்னா (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு _ தாராபுரம் கிளை


மர்கஸில் மக்தப் மதரஸா மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் மாவட்ட மதரஸா பொறுப்பாளர் யாஸர் அரபாத் (திருப்பூர்) அவர்கள் கலந்துக்கொண்டு நிறைகுறைகளை கோட்டறிந்து ஆலோசனை தந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 15 December 2018
Wednesday, 21 November 2018
Sunday, 11 November 2018
Friday, 2 November 2018
Wednesday, 24 October 2018
Monday, 24 September 2018
Saturday, 15 September 2018
Wednesday, 5 September 2018
அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது -தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 02/09/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் (ஐந்துமனை தின்னை மற்றும் சிந்தாமனி வீடு அருகில்) நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அஜ்மீர் அப்துல்லா அவர்கள் அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 4 September 2018
Subscribe to:
Posts (Atom)