Tuesday 4 September 2018

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி . ஆலிமா ரஹ்மத்(பல்லடம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்