Tuesday 4 September 2018

தொழுகையின் அவசியம் _ஆண்டியகவுண்டணூர் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டணூர்  கிளையில் 2:9:18 ஞாயிறு அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி:ரீஸ்மா அவர்கள் "தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்