Tuesday 4 September 2018

*அவசர இரத்ததானம்* -மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 04/09/2018 அன்று 
உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்தால் பாதித்த ரங்கம்மாள் என்ற சகோதரியின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக 
B + இரத்தம் ஒரு யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்