Tuesday 4 September 2018

இலவச புக் ஸ்டால் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 02-09-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


சகோதரர். முஹம்மது ஃபாரூக்* என்ற சகோதரருக்கு 
1. இணைவைப்பு ஓர் பெரும்பாவம்
2. வருமுன் உரைத்த இஸ்லாம்
3. தலாக் - பொது சிவில் சட்டம்
ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்