Tuesday 4 September 2018

பாவ மன்னிப்பு- வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 2/9/18 ஞாயிறு  மாலை 5.10 மணிக்கு வாராந்திர. பெண்கள்  பயான் நிகழ்ச்சி கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  நடைபெற்றது  

உரை சகோ.  முஹம்மது  ஹுசைன் அவர்கள் பாவ மன்னிப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. 
அல்ஹம்துலில்லாஹ்