Tuesday 4 September 2018

*அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* _S V காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v  காலனி கிளை சார்பாக 3/9/2018 அன்று கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் மாணவ மாணவிகளுக்கு கொள்கை  சம்பந்தமான தர்பியா நடைபெற்றது.

 சகோ.. இம்ரான் அவர்கள்  *அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மட்டும் கட்டுப்படுதல்* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.