Monday 4 February 2019

இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்ட மதன்ராஜ் _ திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சகோதரர் மதன்ராஜ் அவர்கள் 3/2/19. அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர்  மாவட்ட மர்கஸுக்கு வந்து தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். 

மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்.. 

அல்ஹம்துலில்லாஹ்