Saturday 13 September 2014
ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி -கோம்பைத் தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 07/9/14 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் சகோ. அஹ்மது கபீர் அவர்கள் தெழுகை முறை பயிற்சி செயல்முறையுடன் நடத்தினார்.
மேலும் மாநிலப் பொருளாளர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
இதில் சகோ. அஹ்மது கபீர் அவர்கள் தெழுகை முறை பயிற்சி செயல்முறையுடன் நடத்தினார்.
மேலும் மாநிலப் பொருளாளர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் ஈமானில் உறுதி என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)