Saturday 13 September 2014

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-09-2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..