Saturday 13 September 2014

எம்.எஸ். நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 10-09-14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "தூதர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வழிமுறைகள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...