Saturday 13 September 2014

பெண்கள் பயான் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளை சார்பாக 07-09-14  அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில், சகோ. அஸ்மா அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...