Saturday 13 September 2014

இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளை சார்பாக 07-09-14 அன்று இரு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் மதுவினால் ஏர்படும் தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....