Saturday 13 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 08.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சூனியம் எனும் தலைப்பில் சகோ. ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...