Saturday 13 September 2014

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  10-9-2014  அன்று கொள்ளுக்காடு வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி பாஜிலா  அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...