Saturday 13 September 2014

தாராபுரம் கிளை சார்பாக தர்பியா...

திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம் கிளை சார்பாக 31-8-2014  அன்று மஃரிப் முதல் இஷா வரை தர்பியா நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "அழைப்பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...