Saturday 13 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-9-2014  அன்று   மக்ரிபிற்குப் பின் கோல்டன் டவர் 2 வது வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான்   அவர்கள் மறுமையை மறந்த மனிதன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...