Monday 25 December 2017

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் மாவட்ட மர்கஸ் ஜும்ஆ உரை

மாநில நிர்வாகத்துடன் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு


 திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 25/12/2017  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளை சந்தித்து மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய எதிர்கால தாவா பணிகள் மற்றும்  மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் pj தேதி உட்பட விசயங்கள் சம்பந்தமாக   ஆலோசனைகள் பெறப்பட்டது.

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  o postive. இரத்தம்  1 யூனிட்     பாத்திமா(36)என்ற  சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  25/12/17  அவசர  இரத்ததானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில் 24:12:17 அன்று மஃரிப் தொழுகக்குப் பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் **மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்** என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஈத்கா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " நபிவழியை நடைமுறைப்படுத்துவோம் "  என்ற    தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 25-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 136-138-  படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 25-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் பெற்றோருக்கு உதவி செய்யுங்கள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்- 24/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்(7- 11) படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் திருக்குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, எந்தந்த உறவினர்கள் வீட்டில் அழைப்பு விடுக்காமல் நாம் உரிமையோடு உணவு சாப்பிடலாம் என்பதனை குறித்து உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 24-12-17 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நடைபெற்றது. இதில் சகோ. அபூபக்கர் சஆதி அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,ஆண்களும்,பெண்களும் குடும்பத்துடன் கலந்தகொண்டு  பயன்பெற்றனர்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி -பெரியகடை வீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 24-12-2017 அன்று மாலை ஐந்து மணிக்கு நாசர் காம்ப வுண்டு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி நிஷா அவர்கள் " கொள்கையில் உறுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

புதிதாக துவங்கப்பட்ட மதரஸா பரிசளிப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/12/2017/ அன்று பூமலூர் பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட மதரஸா மாணவ.மாணவிகளுக்கு மார்க்க கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக மதரஸா மாணவ.மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/12/2017/ அன்று பூமலூர் பகுதியில் அந்த பகுதி மக்களை அழைத்து . இஸ்லாமிய மார்க்கம் வழி காட்டிய நபி( ஸல்) காட்டித்தந்த  நபிவழியில் தொழுகை முறைகளை பற்றி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.பின் இஸ்லாத்தில் தொழுகையின்  முக்கிய அவசியங்கள் குறித்து  உரை நிகழ்த்தப்பட்டது,சகோதரர் -அபூபக்கர் சித்தீக்  ஸஆதி அவர்கள்  நபி (ஸல்) வழி முறை தொழுகை குறித்து பயிற்சி வகுப்பு       மற்றும் தொழுகையின் அவசியம் குறித்தும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான மதரஸா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , பெரியகடைவீதி கிளையில் 24-12-2017 அன்று மதியம் மூன்று மணி முதல் ஐந்து மணி வரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது, இதில் சகோதரி தஸ்லீமா அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 24:12:2017  அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் - சுமையா ஆலிமா அவர்கள் ** வெட்கம்** எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

கிளை தர்பியா நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 24.12.2017 அன்று கிளை தர்பியா நிகழ்ச்சி காலை 7:40 முதல் 10:00 மணி வரை நடைப்பெற்றது. அதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் தொழுகையின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி செயல் முறை செய்து காட்டினார்கள். அதில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...



பயான் நிகழ்ச்சி - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை சார்பாக 24/12/17 அன்று மாலை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  ** கொள்கையில் உறுதி ** என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 24--12--2017 அன்று மாலை 4:30 மணிக்கு பெண்கள் பயான் ஆத்துப்பாளையம் பகுதில் நடைபெற்றது. தலைப்பு -நாவை பேனுவோம். உரை- சுமையா.அல்ஹம்துலில்லாஹ்

பிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக புகார்கள் மற்றும் மனுக்கள் தொடர்பான ஃபிளக்ஸ்(2--4) சைஸ் மர்கஸ் உள்  பகுதியில் வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 24-12-2017 அன்று காலை 7:00 மணியளவில் மாவட்டத்தின் சார்பாக கிளை சந்திப்பு நடைபெற்றது
இதில் கிளை பொருப்பாளர் சகோ: ரபீக் அவர்கள் தாவா பணி வீரியப்படுத்துவது குறித்தும்
சகோ: சிராஜ் அவர்கள் மாணவரணியை மேம்படுத்துவது குறித்தும்
சகோ: ஜாஹிர் அவர்கள் மருத்துவரணி மேம்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 25-12-17- அன்று ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு  ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பில் 22/12/2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர்  மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்- 24/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்(1- 6) படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 24-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 133-135- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 24-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் மறுமையில் அச்சமில்லாதவர்கள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  24-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  23-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் 

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் "  தினம் ஒரு நபி மொழி "  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " நரக நெருப்பின் வேதனை " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


பொது தேர்வுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை  மாணவரணியின் சார்பாக 22-12-2017 அன்று " பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு  இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் DTP தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும்  ஒட்டப்பட்டது.( DTP - 30 )  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி ஆடியோ ஒலிபரப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22/12/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் ஒலிப் பெருக்கியின் மூலம் சகோதரர் pj அவர்கள் ஆற்றிய தாயத்து அனியலாமா ? என்ற தலைப்பில் உரை ஒலிப்பரப்பபட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22/12/17 அன்று இப்ராஹிம் என்ற சகோதரருக்கு 1000/- வாழ்வாதார உதவியாக கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில்  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் இரண்டு நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது.இதில் யார் இவர் ? மற்றும் ஒரிருக்கொள்கை ஆகிய இரண்டு தலைப்பில் 100 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.






உணர்வு வார இதழ் விநியோகம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 22/12/17 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 21/12/17 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21/12/17 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குழுவாக சென்று தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக   21-12-17 அன்று 10 வீடுகளுகளில் உள்ள பெண்களிடம் வீடுவீடாக சென்று  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்