Monday 25 December 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில் 24:12:17 அன்று மஃரிப் தொழுகக்குப் பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் **மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன்** என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.