Monday 25 December 2017

குழுவாக சென்று தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக   21-12-17 அன்று 10 வீடுகளுகளில் உள்ள பெண்களிடம் வீடுவீடாக சென்று  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்