Monday 25 December 2017

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 24-12-17 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நடைபெற்றது. இதில் சகோ. அபூபக்கர் சஆதி அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,ஆண்களும்,பெண்களும் குடும்பத்துடன் கலந்தகொண்டு  பயன்பெற்றனர்,அல்ஹம்துலில்லாஹ்