Monday 25 December 2017

தர்பியா பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/12/2017/ அன்று பூமலூர் பகுதியில் அந்த பகுதி மக்களை அழைத்து . இஸ்லாமிய மார்க்கம் வழி காட்டிய நபி( ஸல்) காட்டித்தந்த  நபிவழியில் தொழுகை முறைகளை பற்றி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.பின் இஸ்லாத்தில் தொழுகையின்  முக்கிய அவசியங்கள் குறித்து  உரை நிகழ்த்தப்பட்டது,சகோதரர் -அபூபக்கர் சித்தீக்  ஸஆதி அவர்கள்  நபி (ஸல்) வழி முறை தொழுகை குறித்து பயிற்சி வகுப்பு       மற்றும் தொழுகையின் அவசியம் குறித்தும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்