Monday 25 December 2017

புதிதாக துவங்கப்பட்ட மதரஸா பரிசளிப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/12/2017/ அன்று பூமலூர் பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட மதரஸா மாணவ.மாணவிகளுக்கு மார்க்க கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக மதரஸா மாணவ.மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்