Monday 25 December 2017

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 24-12-2017 அன்று காலை 7:00 மணியளவில் மாவட்டத்தின் சார்பாக கிளை சந்திப்பு நடைபெற்றது
இதில் கிளை பொருப்பாளர் சகோ: ரபீக் அவர்கள் தாவா பணி வீரியப்படுத்துவது குறித்தும்
சகோ: சிராஜ் அவர்கள் மாணவரணியை மேம்படுத்துவது குறித்தும்
சகோ: ஜாஹிர் அவர்கள் மருத்துவரணி மேம்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்