Monday 25 December 2017

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் "  தினம் ஒரு நபி மொழி "  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " நரக நெருப்பின் வேதனை " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்