Thursday 28 February 2013

"ஒழுக்கம் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _27022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 27.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.பிலால்    அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலை _28022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
28.02.2013
அன்று  வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் 
உடுமலை சகோதரர். இஸ்மத்துல்லாஹ் அவர்களுக்கு ரூ10,000/=
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது

"அண்டை வீட்டார் " _தெருமுனை பிரச்சாரம் _பெரியதோட்டம் _27022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 27.02.2013 அன்று  பெரியதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள் "அண்டை வீட்டார் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Wednesday 27 February 2013

உடுமலை சகோதரர்.செந்தில் க்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" _உடுமலை -24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.02.2013 அன்று உடுமலை பிற மத சகோதரர்.செந்தில் அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது

Tuesday 26 February 2013

இஸ்லாத்தை ஏற்ற திருப்பூர் சகோதரி.சரோஜா _ஃபாத்திமா ஆக _மங்கலம் கோல்டன்டவர் _26022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  
திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கோல்டன்டவர் சார்பாக 26-02-2013 அன்று திருப்பூர்  மங்கலம்கோல்டன்டவர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரி.சரோஜா என்பவர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஃபாத்திமா  என்று மாற்றிக்கொண்டார்.   
திருப்பூர் மங்கலம் பள்ளி இமாம் .சகோ.தவ்பீக் அவர்கள்  இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்த விளக்கம் அளித்தார்.(அல்ஹம்துலில்லாஹ்)

"தொழுகையின் அவசியம் " _பெண்கள்பயான் _பெரியகடைவீதி _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை  சார்பாக 24.02.2012 அன்று பெரியகடை வீதி M.K.M. ரைஸ்மில் காம்பவுண்ட்,தவ்ஹீத் மதரசாவில் பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரி.ஷபாமா அவர்கள். "தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"மரணசிந்தனை" _தெருமுனை பிரச்சாரம் _பெரியகடைவீதி _18022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்மாவட்டம் பெரியகடை வீதி கிளை  சார்பாக  18.02.2012 அன்று பெரியகடை வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ராஜா அவர்கள்."மரணசிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஒட்டன்சத்திரம் கிளை பள்ளிவாசல் பணிக்காகநிதியுதவி _மங்கலம் _22022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
சார்பாக 22.02.2013 அன்று
 திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம்  கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, மங்கலம் கிளையில் ரூ.3000 /= வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது.

"பிரார்த்தனை" _பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு  கிளை சார்பாக 24.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது.சகோதரி.மதீனா அவர்கள் "பிரார்த்தனை" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.அந்த பகுதி பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.


Monday 25 February 2013

"தாயிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" திருப்பூர் மாவட்டம் _24022013




 







TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 24.02.2013அன்று  திருப்பூர்  கோம்பைதோட்டம்   
மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  

திருப்பூர் மாவட்டதாயிகளுக்கு தர்பியா நடைபெற்றது.

இதில் மாநில துணைதலைவர் சகோ.M.I.சுலைமான் அவர்கள்  "தாயிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி ஆலோசனைகள் வழங்கினார்.

புதிய பேச்சாளர்களுக்கு ஆலோசனை,மற்றும் ஒழுக்க பயிற்சி _திருப்பூர் மாவட்டம் _24022013






TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம் கடந்த 15 வாரங்களாக  (பிரதி ஞாயிறு ஞாயிறு காலை 10:00 மணிமுதல்1:00 மணி வரை ) திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில்,  சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் நடத்தப்பட்டது.
24.02.2013 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நிகழ்ச்சியில் மாநில துணைதலைவர் சகோ.M.I.சுலைமான் மற்றும் கோவை அப்துர்ரஹீம் அவர்களும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட புதிய பேச்சாளர்களுக்கு  ஆலோசனை,மற்றும் ஒழுக்க பயிற்சி வழங்கினர்.

"வட்டிக்கு நிரந்தர நரகம் " _ சுவற்றில் தஃவா _மங்கலம் _22022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 22-02-2013 அன்று மங்கலம் கிடங்கு தோட்டம் பகுதியில் ஒரு சகோதரரின் வீட்டில் "வட்டிக்கு நிரந்தர நரகம் " என்று குர்ஆன்,ஹதிஸ் வாசகங்களுடன்   சுவற்றில் தஃவா செய்யப்பட்டது

"இஸ்லாமியபெண்கள் அன்றும்,இன்றும்" _பெண்கள்பயான் _ மங்கலம் _23022013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை யின் சார்பாக 23-02-2013 அன்று மங்கலம் பெரியபள்ளிவாசல் அருகில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில்  பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஃபாஜிலா "தொழுகை" என்ற தலைப்பிலும்
சகோதரி சுமையா "இஸ்லாமியபெண்கள் அன்றும்,இன்றும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"குழந்தைவளர்ப்பு" _தெருமுனைபயான் _மங்கலம் _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை மாணவர் அணியின் சார்பாக 24-02-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் கோல்டன்டவர் பகுதியில் தெருமுனைபயான் நடைபெற்றது 
இதில் சகோதரர் பிலால் (மாணவர் அணி) அவர்கள் "நபிகளாரைநேசிப்போம்" என்ற தலைப்பிலும் 
சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "குழந்தைவளர்ப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

"மனிதநேயம் "தெருமுனைபிரச்சாரம் _காலேஜ்ரோடு _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  24.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்.அப்துல் வஹாப்     அவர்கள்  
"மனிதநேயம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

"புகை பிடிக்காதீர்கள்" ப்ளெக்ஸ் பேனர் சமுக சேவை _நல்லூர் _24022013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 24.02.2013 அன்று  நல்லூர் பிரதான சாலையில் "புகை பிடிக்காதீர்கள்" எனும் தலைப்பில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த படங்களுடன் கூடிய விழிப்புணர்வு ப்ளெக்ஸ் பேனர் அமைத்து சமுக சேவை பிரச்சாரம் செய்யப்பட்டது.

Friday 22 February 2013

கல்லாபுரம் சகோதரி.கைறுநிஷா குடும்பத்தாருக்கு வாழ்வாதாரஉதவி _உடுமலை _22022013

திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பாக 22.02.2013அன்று
திருப்பூர் மாவட்டம் கல்லாபுரம்  சகோதரி.கைறுநிஷா குடும்பத்தாருக்கு
ரூபாய். 2000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

கேள்வி- பதில் பரிசளிப்பு _தாராபுரம் _22022013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
22.02.2013 அன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை   வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  
கேள்வி- பதில்  நிகழ்ச்சி நடைபெற்றது.
தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில்
சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைமை மர்கஸ் பணிக்காக, நிதியுதவி _திருப்பூர் மாவட்டம் _22022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22.02.2013 அன்று
திருப்பூர் மாவட்ட மர்கஸில் வசூல் செய்த ரூ.16145 /=ஐ    
கோவை மாவட்ட தலைமை மர்கஸ் பணிக்காக, நிதியுதவி வழங்கப்பட்டது.

Wednesday 20 February 2013

"சமூகதீமை " _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _19022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 19.02.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஹிது ஒலி   அவர்கள் "சமூகதீமை " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில், ஒலிபெருக்கி மூலம்  தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 19 February 2013

நல்லூர் கிளை மதரசா பயன்பாடுகளுக்கு உதவி _நல்லூர் _17022013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 
17.02.2013 அன்று  பிரசாரம் செய்ய சென்ற இடத்தில் ஒரு சகோதரர்
தமது இல்லத்தில் இருந்த தடுக்கு கொட்டகை மற்றும் பொருள்களை (ரூ.7000மதிப்புள்ள)  இலவசமாக எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.  

கிளை சகோதரர்கள் அதனைபிரித்துவாகனம்மூலம்  நல்லூர் கிளை மதரசா பயன்பாடுகளுக்கு கொண்டுவந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

சமூக சேவை _நல்லூர் _17022013







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 17.02.2013 அன்று  நல்லூர் பிரதான சாலையில் பொதுமக்களுக்குஇடையூறாகவும் ,சுகாதார கேடாகவும் இருந்த செடி மற்றும் மரங்கள் கிளை சகோதரர்களால் அகற்றி சமூக சேவை செய்யப்பட்டுள்ளது.


அல்ஹம்துலில்லாஹ்

Monday 18 February 2013

"ஒழுக்கம் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 18.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  ராஜிவ் நகர் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம்  தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம் " _தெருமுனைபிரச்சாரம் _ பல்லடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,மஹாவிஷ்ணு நகரில்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள் "வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம்  " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

"மாமனிதர் நபிகள்நாயகம் " புத்தகம் வழங்கி தாவா _உடுமலை _16022013




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.02.2013 அன்று
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ ஆலோசகர்கள்   சகோதரர்.சரத்பாபு மற்றும் சகோதரர்.பழனிசாமி ஆகியோருக்கு
"மாமனிதர் நபிகள்நாயகம் " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

"தமிழ்நாட்டில் வரதட்சணை பாதிப்பு " _தெருமுனைபிரச்சாரம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,அண்ணாநகர்   பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஷாஹிது  ஒலி    அவர்கள் "தமிழ்நாட்டில் வரதட்சணை பாதிப்பு " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

M.S. நகர் கிளையின் பொதுகுழு _திருப்பூர் மாவட்டம் _17022013

திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளையின் பொதுகுழு    17.02.2013 அன்று காலை 7:30 முதல் 10:15 வரை M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்,
மாவட்ட நிர்வாகிகளின் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாக மாற்றம் மற்றும் முக்கிய முடிவுகளும் 
ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கோவைமருத்துவ ஆலோசகர் சகோதரர். முருகன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" உடுமலை _16022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.02.2013 அன்று
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ ஆலோசகர்  சகோதரர். முருகன் அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது

"வரதட்சணைதிருமணம்" _தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,பெரும் பாலி  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஹுசைன்   அவர்கள் "வரதட்சணைதிருமணம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

"வரதட்சணை ஓர் வன்கொடுமை " தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,பெரிய பள்ளிவாசல் வீதி பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "வரதட்சணைஓர்வன்கொடுமை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மடத்துக்குளம் புதிய கிளை _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.02.2013 அன்று திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம்  புதிய கிளை உருவாக்கம் பொதுகுழு நடைபெற்றது.
மாவட்டநிர்வாகிகள் முன்னிலையில் கீழ்க்கண்டவர்கள் மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.




தலைவர் .............ராஜாமுஹம்மது ...              99651 12786 
  


செயலாளர்............... சிராஜுதீன்.............               94878 80997
பொருளாளர்.. .......... நூர்தீன்.................                  94867 12005
துணைதலைவர்...... ஜஹாங்கீர்.........                 91507 54597

துணைசெயலாளர்.. சபீர்அஹமது...                  94875 68786
மருத்துவசேவைஅணி செயலாளர்

.........ஜான்முஹம்மது... 98422 38283
தொண்டரணிசெயலாளர்.. அப்பாஸ்..               98433 47371

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்நோக்கமும்செயல்பாடுகளும் " தர்பியா _மடத்துக்குளம்_17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.02.2013 அன்று

 
திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில்மாநிலபேச்சாளர்.   சகோ.H.M..அஹமதுகபீர்அவர்கள்
 



"தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்தின் நோக்கமும்செயல்பாடுகளும் "

எனும்தலைப்பில் உரைநிகழ்த்தி
 கலந்துகொண்ட சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலும்வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்நேரில் வருகை தந்து
இந்த மடத்துக்குளம்பகுதியில்  ஜமாத்தின் பணிகளை விரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்கள்.
<iframe frameborder="0" width="480" height="360" src="http://www.dailymotion.com/embed/video/xxnc5o"></iframe><br /><a href="http://www.dailymotion.com/video/xxnc5o_ahamadhu-kabeer-yyy-y-y-y-yy-17022013_creation" target="_blank">ahamadhu kabeer  மடத்துக்குளம் 17022013</a> <i>by <a href="http://www.dailymotion.com/tntjudt" target="_blank">tntjudt</a></i>