Monday 25 February 2013

"மனிதநேயம் "தெருமுனைபிரச்சாரம் _காலேஜ்ரோடு _24022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  24.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர்.அப்துல் வஹாப்     அவர்கள்  
"மனிதநேயம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.