Monday 25 February 2013

"இஸ்லாமியபெண்கள் அன்றும்,இன்றும்" _பெண்கள்பயான் _ மங்கலம் _23022013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை யின் சார்பாக 23-02-2013 அன்று மங்கலம் பெரியபள்ளிவாசல் அருகில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில்  பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஃபாஜிலா "தொழுகை" என்ற தலைப்பிலும்
சகோதரி சுமையா "இஸ்லாமியபெண்கள் அன்றும்,இன்றும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.